தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாக இருக்கும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 17 September 2019
Posted in செய்திகள்
தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாக இருக்கும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.