நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, இன்று (18) காலை 8 மணிமுதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.