உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புமாறு, ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.