எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதற்கான கால எல்லை கடந்த 30ம் திகதி நிறைவடைய இருந்தது.

எனினும் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஞாயிறுடன் நிறைவடையவுள்ளது. Read more