நாளை முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்காக இராணுவதி தளபதி முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.