பிரித்தானியாவிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பாலா, உதவி அமைப்பாளராக ஸ்கந்தா, நிர்வாகப் பொறுப்பாளராக கமலி, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக ராசிக்,

பொருளாளராக வரதன், அங்கத்துவ நடவடிக்கை பொறுப்பாளர்களாக தயா மற்றும் முரளி, தகவல் பிரிவு பொறுப்பாளர்களாக டொக்டர் சுரேஸ் மற்றும் சிவபாலன், நலன்புரிப் பொறுப்பாளர்களாக வேந்தன், பாபு, உதயன், முகுந்தன், சந்துரு, இணைப்பாளராக அல்வின் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சபா, நிரோசன், தயாமயூரன், சபா (சாவகச்சேரி), பிறேம்சங்கர், சங்கர் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.