Header image alt text

ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் நோக்கி பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) மாலை டோக்கியோ, நரீடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளை தனது குழு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார். Read more