Header image alt text

ஐரோப்பிய  ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர்,  திருகோணமலைக்கு  இன்று(25)  விஜயம் மேற்கொண்டனர். Read more

எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இது வரை 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர். Read more

கோட்டை பொலிஸ் பிரிவில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். Read more