Header image alt text

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (26) ஆரம்பிக்கப்பட்டதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி பெருமளவில் வெற்றியடைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய 56 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more

சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more