அமெரிக்க மில்லேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சத்திடப்போவதில்லை என அரசாங்கம் கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழிக்கமைய

உடுதும்பர காசியப தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.