இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நான்காயிரம் பேரை ஈடுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களாக என்ப்ரல் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் 46 பேர் செயற்படவுள்ளதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.