இந்தியாவிற்கு இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இந்த சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டுள்ளார். Read more