சீனாவின் சிறப்பு பிரதிநிதிகளையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய வலயத்திற்கான ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் ஜியான் ஹூ அவர்களையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற மேற்படி சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.