ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக நுகேகொடை நோக்கிய ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்து விஜேராம சந்திக்கு அருகில் ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர் தங்கும் விடுதி ஒன்றை பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.