இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.இ.அஹமட் அலி அல் முஅல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக உறுதியளித்துள்ளார். Read more