சுவிஸ்லாந்துக்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ஆ.பிறேமானந்தன்(ஆனந்தன்), செயலாளராக ஜீ.சண்முகராசா, நிதிப் பொறுப்பாளராக ம.முருகதாஸ் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சி.ருசாந்த், சி.பாபு, க.கணேசலிங்கம், இ.இராஜேந்திரன் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.