தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ -பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.