திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு அமுலாகும் துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டத்திற்கென ஒரு பில்லியன் ஜப்பான் யென்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)