தேசிய புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.