புதிய இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்த பதவியை மேஜர் ஜெனரால் சுமித் அத்தபத்து வகித்திருந்தார். இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் புதிய இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க செயற்படவுள்ளார்.