Header image alt text

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆ​ணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 22 ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது என்பது, ஒரு கண் துடைப்புச் செயலாகும் என்றும் Read more

ஜப்பான் மற்றும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேஜி ( Toshimitsu Motegi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். Read more

உயர்தரத்தில் சித்தியடைந்திருந்த போதிலும் பல்கலைக்கழக வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் Read more

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். Read more

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் நேற்று (10), கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. Read more

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாக அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read more