இலங்கைத் துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக, ஓய்வுப்பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் முன்னாள் இராணுவத் தளபதியாவார்.