பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளைவேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர்குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Posted by plotenewseditor on 14 December 2019
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளைவேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர்குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.