Header image alt text

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read more

சட்டவாக்கத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கும் நாடு என்ற வகையில் இலங்கையின் நற்பெயர் அவதானமிக்க நிலைமையில் காணப்படுவதாக சுவிஸர்லாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். Read more

பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப்.  Read more

நான்கு இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஆகவும் 25 இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் ஆகவும் மற்றும் 34 இராணுவ அதிகாரிகளுடன் லெப்டினன் கேணல் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். Read more

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் Read more

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை Read more