கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவின் வழக்கு தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.