அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக ராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தாநந்த அளுத்கம ஆகியோர்

நியமிக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.