திறைசேரியின் தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலுக்ஷான் நேற்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக

நிதி, பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூட் நிலுக்ஷான் முன்னதாக தேசிய பாதீட்டு திணைக்களத்தின் உதவி பணிப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.