தாய் வெளியில் சென்றிருந்த போது, 17 வயது மகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
தாய் வெளியில் சென்றிருந்த போது, 17 வயது மகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களாகியும் இன்னும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகததர்களுக்கு Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதிச் சோதனை சாவடிகளை அகற்றுவதுடன், Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம், பொதுமக்களின் கருத்துகளைச் செய்தியாக வெளியிட்ட குற்றச்சாட்டில், Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
புதிதாக நியமனம் பெற்றிருக்கின்ற வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இடையில் Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
அம்பாறை நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதி, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இத்தகவலை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன் லத்தீப் தெரிவித்தார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இவ்விசாரணைக்கு, தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருந்கும் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் அழைக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 January 2020
Posted in செய்திகள்
கட்டாய விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்கும் ஊழியர் துன்புறுத்தி மிரட்டப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர். Read more