ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் எதிர்வரும் 28.01.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு,

கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.