யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுமதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த 29வயதான பேருவளையைச் சேர்ந்த காஞ்சனா என்ற யாழ். பல்கலையின் மருத்துவபீட மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் Read more