கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்திருந்த மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனே மனைவியை குத்தி கொலைசெய்துவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.