சீனா – வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி செய்துகொண்டதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தியதலாவை இராணு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அவர்களது உறவினர்கள் பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.