அம்பாறை பொத்துவில் பகுதியில் சுவிடன் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுமுறைக்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.