ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.