யாழில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். புகையிரத நிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த மேற்படி மாணவியின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.