திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில், லொறியின் உதவியாளரைத் தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை, மன்னாரில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more