வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20ம் திகதிவரை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விண்ணப்பங்களுக்கான கால எல்லையை 20 வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.