காவல்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் லயனல் குணதிலக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

காவல்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றி வந்த எம்.ஆர் லதீப் ஓய்வு பெற்றதை அடுத்து குறித்த பதவிக்கு லயனல் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.