யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு,
இன்றையதினம் முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 10 February 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு,
இன்றையதினம் முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.