நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது.

இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாதகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.