Header image alt text

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. Read more

புத்தளம் தள வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் சிறுவர்களையும், முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வரவேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், Read more

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில், சீனா நாட்டு பிரஜைகள் மூவரை, தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்குமாறு, பொலிஸாரிடம், நேற்று முன்தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

தையல் கடை தீக்கிரை-

Posted by plotenewseditor on 15 March 2020
Posted in செய்திகள் 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்று, நேற்று (14) காலை விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read more

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் இதுவரை 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read more

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை கையேற்கப்பட மாட்டாது என,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.    Read more

தற்​போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில்கொண்டு பொலிஸ் தலைமையகத்தில் கொரோனா தொடர்பில் விசேட செயலணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன,கொரோனா தொடர்பான சம்பவங்கள், தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதென்றார். Read more