மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.