நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள்தம்முடன் அழைத்து வரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.