கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 23 March 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.