கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.