மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்வதற்கு தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனினும் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்தத் தடை அமுல்படுத்த்படாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.