Header image alt text

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது  என Read more

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். Read more

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று  பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக் கைதிகள் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக Read more