Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (29) இனங்காணப்பட்ட 30 பேரில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.  Read more

இன்று (30) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல்  நிலையம் அமைப்பதற்கு  அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். Read more

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாடளாவிய ரீதியில் 16 பரிசோதனை நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, Read more

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று (28) மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு Read more