இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் குணமடைந்துள்ளனர்.