கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளது.ஏற்கெனவே 166 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.