13 சர்வதேச விமான நிலையங்களில் தங்கியுள்ள இலங்கையர்கள் 33 பேரை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.